Summary: Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. (இந்தியாவின் டெல்லியில் 23 விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் டெல்லியில் போராடி வரும் பின்னணியில் இந்த சாகும்வரைப் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். )